ஜ.சிவகுரு's Blog

February 3, 2023

அத்தையம்மா

“அம்மா போனதுக்கப்பறம் அப்பா வேற கல்யாணமே வேண்டாம்ன்னு இருந்துட்டார். அமுலுவுக்கும் எனக்கும் அத்தை தான் எல்லாம்.  “எல்லாம்ன்னா??? எல்லாம் தான்… “அம்மா இல்லைங்கற குறை கொஞ்சம் கூட இல்லாம அஞ்சு வயசுல இருந்து எங்கள வளத்தவ… நான் காலேஜ் போற வயசு வர வரைக்கும், அப்பா ராத்திரி தினமும் ஏன் லேட்டா வரார்ன்னு என்கிட்ட சொல்லாம, அவரோட பிம்பம் உடையாம அவ அண்ணனோட கண்ணியம் காப்பாத்தினவ… ” ‘எம்புள்ளங்கள மாதிரி அண்ணன் பிள்ளங்களை பாத்துகிட்டேன்’னு ஒருதரம் கூட […]
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 03, 2023 23:29

October 31, 2020

சொல்லாத கதை

எல்லா கதைகளும் சொல்லப்படுவதல்ல. அப்படி சொல்லாத ஒரு கதை...
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 31, 2020 03:23

January 3, 2020

காத்திருப்பின் முடிவு

விட்டுச் சென்றவரை நினைத்து அழும் நாம், நம்மை விட்டுச் சென்றவர், அவர் என்றோ பிரிந்தவரை சேர்ந்திருப்பர் என்று நினைப்பதில்லை. சில மரணங்கள், பிரிவைத்தாண்டி இறந்தவர்களுக்கு நீண்ட நாள் காத்திருப்பின் முடிவாக இருக்கலாம். அதை நாம் பார்க்காமல் இருந்திருக்கலாம். அதை உணரும் போது அவர்களது பல வருட காத்திருப்பின் முடிவும், அந்த மரணம் அவர்களுக்கு தந்த நிம்மதியையும் நாமும் உணர முடியும். 

காத்திருப்புகளும் அந்த காத்திருப்புகளின் முடிவுகளுமாக இந்த வாழ்க்கைச் சக்கரம் சுழன்றுகொண்டே தான் இருக்கிறது - மரணம் என்னும் ...
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 03, 2020 03:58

April 30, 2019

Broken Together

The day was just dawning. The fresh air from the windows and fragrance of flowers across the road would have given a great start to even the dullest of the souls in the city. But not to him., Especially after the chaos in his life … both Personal and professional… Arjun., an aspiring entrepreneur and […]
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 30, 2019 04:23

October 19, 2018

மறுவாழ்வு

“உங்கள் தீமையை என் நன்மையைக் கொண்டு வென்றேன். ஒவ்வொரு  முறையும். வாய்ப்புகள் பல வழங்கியும், அதை பயன்படுத்திக்கொள்ளாத உங்களது தீமையை என் நன்மை கொண்டு பலமுறை என்னையே வருத்திக்கொண்டும் வென்றேன். “காடுகளை அழித்து, நீர்த்தேக்கங்களை களவாடி மாட மாளிகைகள், விண்முட்டும் கோபுரங்கள் கட்டி, என் வளங்களை கொள்ளை அடித்து, நிலத்தை மலடாக்கி, சுவாசிக்கும் காற்றையும், குடிக்கும் நீரையும் நஞ்சாக்கி என் உடலின் ஒவ்வொரு துகளையும் சீரழித்தீர்கள். சகித்தேன். பொறுமை காத்தேன். பூமித்தாயல்லவா நான்.? தன் மக்களின் குறையை, […]...
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 19, 2018 20:06

October 13, 2018

நான் காதலில் விழுந்த அந்த நாள் – தெரியாது

Momspresso Tamil FB பக்கத்தில் தேர்வாகி வெளியான #100வார்த்தைகதை பதிவு. 
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 13, 2018 01:42