பா. திருச்செந்தாழை

பா. திருச்செந்தாழை’s Followers (1)

member photo

பா. திருச்செந்தாழை


Born
in India
September 27, 1981

Website


பா. திருச்செந்தாழை (செப்டம்பர் 27, 1981) தமிழில் சிறுகதைகளும் கவிதைகளும் எழுதிவரும் எழுத்தாளர்.

Average rating: 4.38 · 13 ratings · 2 reviews · 3 distinct works
விலாஸம்

4.50 avg rating — 12 ratings
Rate this book
Clear rating
த்வந்தம்

liked it 3.00 avg rating — 1 rating
Rate this book
Clear rating
ஸ்கெட்சஸ்

0.00 avg rating — 0 ratings
Rate this book
Clear rating

* Note: these are all the books on Goodreads for this author. To add more, click here.

Quotes by பா. திருச்செந்தாழை  (?)
Quotes are added by the Goodreads community and are not verified by Goodreads. (Learn more)

“நன்னீரால் வளர்ந்த தாவரத்தின் முதல் கோடைக்காலம் அது.”
பா. திருச்செந்தாழை, விலாஸம்

“இருந்தும் இல்லாததாய் கவனப்பிசகில் பதுங்குகின்ற சில இடங்களைப்போல, தனித்துவிட்ட அந்த மிக உயரக் கட்டடத்தின் மொட்டைமாடியின் நடுவே, ஒரு சிறிய மரப்பெட்டகம் போல அந்த வீடு முகங்கொண்டிருந்தது. நான்கு திசைகளிலும் கதவுகள்கொண்ட வீட்டின் நான்கு பால்கனிகளிலும் கைப்பிடிச் சுவர் இல்லை. ஒரு நாவலை மெய்மறந்து வாசித்தபடி நீங்கள் வீட்டிற்குள்ளிருந்து நடந்தால், அந்த நேரம் கதவு திறந்திருந்தால்... சிறிது நேரங்கழித்து ஒரு சிறிய பறவையும், மத்திம உடல் விலங்கும் அந்தரத்தில் பதறியபடி விழுந்துகொண்டிருப்பதை ரகசிய கேமராக்கள் சலனமற்றுப் பதிவுசெய்யும்.”
பா. திருச்செந்தாழை, விலாஸம்



Is this you? Let us know. If not, help out and invite பா. to Goodreads.