Ms. Vatsala - Mar 31 2023
ஹலோ ஹேமா,இன்று மலரவிழ படித்தேன். வழக்கம்போல் உங்களின் எழுத்து மனதை கவர்ந்தது….விவாகரத்து செய்த இருவேறு கதாபாத்திரங்கள்…சாரா..என்னசொல்ல..இயற்கையை நேசிக்கும் அற்புதமான கதாபாத்திரம்..அரவிந்தனின் பெயர்காரணம் சொல்லி அவன் தந்தை புலம்பும் இடம்…classic..excellent..நாபா எழுதிய குறிஞ்சிமலரின் அந்த பாத்திரபடைப்பு உங்களின் கை வண்ணத்தில் 60 ஆண்டுகள் கழித்து படிக்கும்போது…it took me to my teenage world. வாழ்த்துக்கள் ஹேமா.அன்புடன் வத்ஸலா
Ms. Alamu palaniappan - Mar 22 2023
கதைகளில் இரண...
Published on June 20, 2023 14:42