ஹாய் பிரெண்ட்ஸ்
இதோ உங்களுக்காக
"என் இதயத்தின் ஸ்வரம் நீயடி" பாகம் 2
அறிந்தும் அறியா வயதில் அனைத்துமாய் இருந்த உறவை இழந்தவன் அன்னையின் மீது கோபம் கொண்டு தனிந்து நின்றுவிட,
அவனை தாங்கியிருக்க வேண்டிய தந்தையோ தாரத்தை காப்பாற்றும் முனைப்பில் இருந்துவிட,
காயம்பட்டு நின்றவன் தன் கண்ணின் மணி போல காத்தவளை காரணம் கூறாது விலக்கி வைத்துவிட
அவனது கண்மனியோ மன்னவனை விலகாமல் அவனது கரம்பிடித்து அவனுக்குள் மாற்றத்தை கொண்டு வருவாளா
அவனது தவிப்புகளை போக்குவாளா...? அவனின் வலிகளுக்கு
மருந்தாய் ஆவாளா?
அவனது தவறுகள் திருத்தபடுமா?
அலட்சியங்கள் மன்னிக்கப்படுமா?
உண்மைகள் உணரப்படுமா?
நேசங்கள் சுவாசிக்கப்படுமா?
உரைத்திடும் ஸ்&