அவனோ தான் பிடித்துக் கொண்டிருந்த சிகரெட் புகையை அவள் முகத்தில் விட்டவாரே, "ம்ம்.... சீதையை எந்த தொந்தரவும் செய்யாததால அந்த ராவணன் நல்லவன்.. உன்னை கடத்தி.. நான் டார்சர் செய்றதால இந்த ராவணன் கெட்டவன் அப்படிதானே.. நீ சொல்றதும் கரெக்ட் தான்.. பட் உனக்கு ஒரு விஷயம் தெரியுமா டால்.. ஒரு பெண்ணுடைய விருப்பம் இல்லாமல் ராவணன் தொட்டானா அவன் இறந்து போயிடுவான் அது அவனுடைய சாபம்..
அதுதான் அவன் சீதையை தொடாம இருந்தததுக்கு காரணம். உனக்கு புரியிற மாதிரி சொல்லனும்னா வாய்ப்பு கிடைக்காத வரை எல்லோரும் நல்லவங்க தான் டால்.." என்றிட, அவன் பேசுவதையே ஆச்சரியமாக கேட்டிருந்தவளோ, "எ..என்ன காரணம் சொன்னாலும் நீ..நீங்க ரா..ராவணன் தான்" என்றிட, அதனை கேட்டவனோ, தன் உதட்டை பித