நரசிம்ம வர்மன் &இந்திர வர்மன் பெயரே இவங்க ரெண்டு பேருக்கும் ஒரு கம்பீரம்
வர்மன் - முல்லைக்கொடி மோதல்ல ஆரம்ப்பிச்ச இவங்க காதல் கஷ்டப்பட்டு கை சேர்ந்தாலும் விதி இவர்களை பிரித்துவிட்டது அதன் பின்னர் வர்மன் இன்னொருவனாக மாரி திரும்ப வருகிறான் ஆனாலும் அவன் கொண்ட காதலின் ஆழம் அவர்கள் இருவரையும் அழகாக சேர்க்கிறது
நரசிம்ம வர்மன் வஞ்சிக்கொடி க்யூட் கப்பில் இவங்க ரெண்டு பேருக்கும் குட்டி குட்டி சீன்ஸ் இருந்தாலும் க்யூட்டா லவ் பண்ணுவாங்க . தன் சின்ன தந்தையின் பாசத்திற்காக வஞ்சம் தீர்க்க வந்தவள் வஞ்சிக்கொடி சிம்மனின் மேல் கொண்ட காதலால் தடுமாறினாலும் வஞ்சம் தீர்க்கĬ