வள்ளலாரின் உள்ளத்தை உண்மையாகவே கண்டு அதன்படி நாடு நிற்கவேண்டும் என்று எண்ணுபவர்களாக இருப்பின், விழா கொண்டாடுவது மட்டும் போதாது, அவர் வகுத்த கொள்கையை நடைமுறைத் திட்டமாக்க வேண்டும். செய்கின்றனரோ! செய்வதில்லை! விழா மட்டுமே விமரிசை யாகக் கொண்டாடுவர் - வீண் விளையாட்டுத்தான்.
இத்தகைய விழாக் கொண்டாடிகளின் போக்கை எடுத்துக் காட்டும் கட்டுரை, இது.