ஒரு அனாதையாக அனாதை ஆசிரமத்தில் வாழும் திலகா. எதிர்பாராத விதமாக அவளுக்கு கிடைக்கும் பொக்கிஷப் பெட்டி. அந்தப் பெட்டியில் இருந்த ஒரு சிறு துருப்பால், அவள் தன்னை யார் என்று தெரிந்து கொண்டு தன் உறவுகளை தேடிச் செல்கிறாள். அவளுக்கு கிடைத்த பெட்டியில் இருந்த துருப்பு என்ன? அவள் தன் உறவை தேடும் பயணத்தை மேற்கொண்டாளா? வெற்றி கண்டாளா? பார்ப்போம்