வணக்கம் மக்களே... இது என்னுடைய நான்காவது நாவல்.. Rugged டைரக்ட்டருக்கும், அவனுக்கு கீழ் பணிபுரியும் அப்பாவியான பெண் அசிஸ்டண்ட் டைரக்டருக்குமான அதிரடி, எமோஷ்னல் கலந்த காதல் கதைதான் நம் கதைக் களம்.. மீதியை கதையின் போக்கில் தெரிந்துகொள்ளுங்கள்.
ஒரு சின்ன டீசர்... திருமணத்தை நிறுத்தமுடியாத விரக்தியில் மனப்பெண்ணிற்கே உரிய தோற்றத்தில் அவன் அருகில் சென்று அமர்ந்தாள் ஆயூஷீ. அருகில் வந்து அமர்ந்தவளை பெயருக்கு கூட திரும்பி பார்க்காமல் மாதவன் அமர்ந்திருக்க, “டேய் கண்ணா பொண்ண பாருடா” என்று குனிந்து அவன் காதில் சாந்தி கிசுகிசுக்க, பெயருக்கென்று புன்னகை புரிந்தவாறு அவளை பார்த்தான் மாதவன்.
சோகமே வடிவாக அவள் அமர்ந்திருக்க, “ஸோ கல்யாணத்த நிறுத்தமாட்ட..