வணக்கம்.
"இரவும் நிலவும்" குறுநாவல் கடந்த ஏப்ரல் மாதம் 2023-ஆம் ஆண்டு, சுடர் கொடி மாத இதழில் பிரசுரமான கதையாகும்.
கதையைப்பற்றி :
------------------------------------
தனிமையிலே இனிமை கண்டு கொண்டிருக்கும் நாயகனின் வாழ்வில் தன்னை பொருத்திக் கொள்ளவும் முடியாமல், தன்னுடைய காதலை அடைகாத்துக் கொள்ளவும் முடியாமல் போராடும் ஒரு நாயகியின் உணர்வு போராட்டம்...
கதையை வாசித்துவிட்டு உங்களது கருத்துக்களை மறக்காமல் என்னிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!!!
எனது மின்னஞ்சல் முகவரி : sugamathistories [at] gmail [dot] com
பேரன்புடன்,
சுகமதி