What do you think?
Rate this book


144 pages, Paperback
First published January 1, 2012
இவ்வுலகில் நமக்குப் பிடித்தவர்களுக்கு கொடுக்க அன்பை விடப் பெரிதாய் என்ன இருக்கிறது? அன்பு தானே எல்லாம்.அணிலாடும் முன்றில் - கூட்டுக் குடும்பத்தில் உள்ள அத்தனை உறவுகளிடமும் நம் கரம் பிடித்துச் சென்று நாம் பகிர்ந்து கொண்ட பழைய நினைவலைகளை எண்ண ஓட்டத்தில் ஏற்றி அன்புக்கடலில் திளைக்க விடுகிறது. அக்கடலின் அலை ஒவ்வொரு முறையும் கரையான இமைகளை தொட்டுத் தொட்டுச் செல்கிறது.