சேரமன்னன் செங்குட்டுவனைப் பற்றியது. உதயணனும் இயக்குனர் பேரரசு மாதிரிதான் போலிருக்கு. இவர் எழுதிய எல்லா நாவல்களிலும் உதயணனு ஒரு கதாபாத்திரம் இருக்கு. அதுவும் இந்நாவலில் இவர்கள் பயன்படுத்தியிருக்கும் படங்களைப்(காக்கைகள், யானைகள், ஒரு சில கதாபாத்திரங்களுக்கு சிலரின் புகைப் படங்களை பயன்படுத்தியுள்ளர்கள்) பார்த்தால் சிறுபிள்ளைத்தனமாக தெரிகிறது. காமத்துக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் தருகிறாரோ? சாண்டில்யனே பரவாயில்லை.