இதுவரை நான் படித்த சிறுகதைத் தொகுப்புகளிலேயே the most versatile இது தான் என சத்தியமாய் சொல்லுவேன். வாசிப்பை ஜாலியாக்குவது எழுத்தாளனுடைய கற்பனை உலகமும் அங்குள்ள மக்களும் தான். புனைவின் நிழலைப் பொருத்தவரையில் மனோஜ் உங்களை ஒவ்வுரு கதையிலும் ஒவ்வொரு உலகத்துக்கு இட்டுச் செல்கிறார்.நிச்சயமாய் ஒரு மறக்கமுடியாத வாசிப்பு அனுபவமாக இருக்கும்.
ஒவ்வொரு சிறுகதையும் சுவாரசியமாக உள்ளது. படிக்கும்போது அலுப்பு ஏற்படாமல் இருக்கின்றது. திரு.மனோஜ் அவர்களின் எளிமையான ஒரு சிறுகதை தொகுப்பு. படிக்க நன்றாக உள்ளது.