சிவரகசியம் தேடி சிலர்...அதைத் தடுக்கும் முயற்சியில் பலர்...அவர்களுக்கிடையே நடக்கும் பல திகில் நிறைந்த திருப்பங்களே இந்த கதை. சிவனின் பெருமையையும் அருஞ்சுனைக் காத்த ஐயனாரின் மகிமையும் இந்த கதையில் காணலாம். சிவ கணங்களின் சிறப்பினைப் பற்றியும் அறியலாம். மேலும் விதியையே மாற்ற வந்தவனின் வேடிக்கையான நகைச்சுவை பேச்சினில் நிச்சயம் நீங்கள் கவலை மறக்கலாம். சிவன் சொத்தைத் தேடி வருபவர்களைக் காண காலனும் காத்திருக்கின்றான்..