நான் என்ற கர்வம் கொண்ட ஏகன் , குடும்பம் என பாசம் கொண்ட பிறை இருவரும் திருமண பந்தத்தில் இணைகின்றனர் காதலை சூடி கொண்டார்களா.. காதல் , மோதல் ,நேசம் கொண்டு குவளை
முதல் பாகம் மமதன் முகரா மணிச்சிகை பாகம் இரண்டு குறிஞ்சி குவளை பாகம் மூன்று பாலை நரவம் பாகம் நான்கு மருதம் நீலாம்பல் பாகம் ஐந்து காதல் மணிச்சிகைகள்