ஜெய் பிரிந்துப்போன தனது மனைவி அகல்விழியை திரும்ப பார்க்கும்போது தனது குழந்தையை சுமக்கும் தாயவளாகப் பார்க்கிறான்.அவளை ஏற்றுக்கொள்கிறானா இல்லை விலகிச் செல்கிறானா.கனிகாவின் காதலை ஏற்றுக்கொள்ளாத திவாகருக்கு அவளது கழுத்திலே தாலிகட்டவேண்டிய சூழ்நிலை வருகிறது.தனுஷ் அவனது அப்பா தாஸை எதிர்த்து போராடுகிறான் அதன் முடிவென்ன இப்படி அத்தனை முடிச்சுகளும் அவிழும் பாகம்.