என்னுரை- நாகேந்திர பாரதியின் சிறுகதைகள்---------------------------------------------------------------------------------- எனது பள்ளிப் பருவத்திலே இருந்தே கவிதை, சிறுகதை எழுதும் ஆர்வம் எனக்கு இருந்தது. அறிமுக எழுத்தாளனாக கல்கி பத்திரிகையில் எனது முதல் சிறுகதை வெளியானது. எனது சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் கல்கி, குங்குமம், பாக்யா , ராணி, தேவி கணையாழி, , குமுதம் பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. எனது கவிதைகள் பல தொகுப்புகளாக அமேசானில் கிண்டில் வெளியீடாக வந்துள்ளன. இது எனது சிறுகதைத் தொகுப்பின் பத்தாவது புத்தகம் . இதில் உள்ள பெரும்பாலான கதைகள் திரு அழகியசிங்கர் அவர்களின் கதை புதிது குழுமத்தில் வெளியானவை. அவருக்கு நன்றிகள். வாழ்க்கையென்னும் ஓடத்தில் ஏறிக் காலக் கடலில் அலைக்கழியும் சம்பவங்களின் தொகுப்பாக இர&#