"மௌனக்குமிழ்கள்" குறுநாவல் கடந்த நவம்பர் மாதம் 2023-ஆம் ஆண்டு, சுடர்க்கொடி மாத இதழில் பிரசுரமான கதையாகும்.
குடும்பத்தில் ஏற்பட்ட கசப்பான சம்பவங்களை தொடர்ந்து, குடும்பத்தில் ஒரு அங்கமாய் இருந்தும் பட்டும் படாமலும் வாழ்ந்து வருகிறார் மணிவண்ணன் தாத்தா.
சிறிது காலம் கழித்து, அதனால் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினைகளையும், இழப்புகளையும் புரிந்து வருந்துபவர், எவ்வாறு தன் குடும்பத்தை இன்னல்களிலிருந்து மீட்டெடுக்கிறார் என்பதை இந்த கதையில் பயணம் செய்து அறிந்து கொள்ளுங்கள்.