தங்கையின் பிடிவாதத்தில் உருவான பந்தம். அந்த பந்தமே துரோகமாக மாறிவிட, ஏற்கனவே அழுத்தமாக இருப்பவன் மேலும் இறுக்கமாக மாறுகிறான். அப்படிப்பட்டவனின் வாழ்க்கையில் புத்தம் புதிய வண்ண பூக்களை வீச வருகிறாள் பேதையவள். ஆனால் அந்த பூவையே இவன் கசக்கி ஏறிந்து விட்டால்? கதையை படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்.