என்னுரை ---------------------------- எனது பள்ளிப் பருவத்திலே இருந்தே கவிதை எழுதும் ஆர்வம் எனக்கு இருந்தது. அறிமுக எழுத்தாளனாக கல்கி பத்திரிகையில் எனது முதல் சிறுகதை வெளியானது.
எனது சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் கல்கி, குமுதம், குங்குமம், பாக்யா , ராணி, தேவி கணையாழி, பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன.
இதயத்தில் கல்வெட்டாய் செதுக்கி வைக்கப்பட்டுள்ள நினைவுகளின் தொகுப்பாய் இருக்கும் இந்தக் கவிதைத் தொகுப்புக்கு 'இதயக் கல்வெட்டு ' என்று பெயரிட்டுள்ளேன் . இது இதயக் கல்வெட்டு - நாகேந்திர பாரதியின் கவிதைகள் - தொகுப்பு 75 .
இவற்றில் பெரும்பாலானவை கண்ணனின் கவிதை வனம் குழுவிலும் அழகியசிங்கரின் சொல் புதிது குழுவிலும் வெளியானவை. அவர்கட்கு என் நன்றிகள்.