தன் தாய்க்காக எதையும் செய்யத் தயங்காதவன் அபய்... அவனையும் மீன்விழியால் கொத்தி காதல் என்னும் வலையில் வீழ்த்துகிறாள் கயற்கண்ணி..
எதிர்பாராமல் ஆராவும், தியாவும் தீரனுடன் மோதுகின்றனர்... நாட்டின் முதலமைச்சரின் மகன் என்ற ஆணவமும் திமிரும் அதிகம் கொண்ட ரணதீரன்.. தியாவை பழிவாங்க ஆராவை திருமணம் செய்து கொள்கிறான்...