What do you think?


நதிமூலம்
“கண்ணாயிரம் வந்துட்டானா?”
முகம் கழுவி விட்டு சாப்பிட உட்கார்ந்தபோதே பெரியசாமி கேட்ட முதல் கேள்வி இதுதான்!
பதில் இல்லை!
“நான் உன்னைத்தான் கேட்டேன்! காதுல விழுந்ததா இல்லையா?”
“மாடில இருக்கான்!”
“அவனை வரச் சொல்லு இங்க!”
“நீங்க முதல்ல சாப்ட்டு முடிங்க. அப்புறம் எதுவானாலும் பேசிக்கக்கூடாதா?”
அவர் எழுந்து விட்டான்.
“சரி! சரி! நீங்க ஒக்காருங்க! நான் கூட்டிட்டு வர்றேன்!”
அதற்குள் கண்ணாயிரம் மாடி இறங்கி வந்தான்.
“கூப்பிட்டியா அண்ணே?”
“அம்மா எங்கேடா?”
“வந்துட்டேன் தம்பி”
அம்மா எதிரே வந்து நின்றாள்.
“உன் அருமைப் புள்ளை, கடைக்குட்டி அடிச்ச கூத்தை நீ காது குளிரக் கேக்க வேண்டாமா?”
“....!”
“நான் எத்தனை பாடுபட்டு சிபாரிசு புடிச்சிருப்பேன் இநĮ
முகம் கழுவி விட்டு சாப்பிட உட்கார்ந்தபோதே பெரியசாமி கேட்ட முதல் கேள்வி இதுதான்!
பதில் இல்லை!
“நான் உன்னைத்தான் கேட்டேன்! காதுல விழுந்ததா இல்லையா?”
“மாடில இருக்கான்!”
“அவனை வரச் சொல்லு இங்க!”
“நீங்க முதல்ல சாப்ட்டு முடிங்க. அப்புறம் எதுவானாலும் பேசிக்கக்கூடாதா?”
அவர் எழுந்து விட்டான்.
“சரி! சரி! நீங்க ஒக்காருங்க! நான் கூட்டிட்டு வர்றேன்!”
அதற்குள் கண்ணாயிரம் மாடி இறங்கி வந்தான்.
“கூப்பிட்டியா அண்ணே?”
“அம்மா எங்கேடா?”
“வந்துட்டேன் தம்பி”
அம்மா எதிரே வந்து நின்றாள்.
“உன் அருமைப் புள்ளை, கடைக்குட்டி அடிச்ச கூத்தை நீ காது குளிரக் கேக்க வேண்டாமா?”
“....!”
“நான் எத்தனை பாடுபட்டு சிபாரிசு புடிச்சிருப்பேன் இநĮ
120 pages, Kindle Edition
Published January 13, 2024
Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
No one has reviewed this book yet.

