Jump to ratings and reviews
Rate this book

सूरजमुखी का सपना

Rate this book
This book is a Marathi translation of Assamiya novel Surajya Mukhi Sapna authored by Syed Abdul Malik.

166 pages, Paperback

Published January 1, 1999

Loading...
Loading...

About the author

Syed Abdul Malik

3 books11 followers
Syed Abdul Malik (1919-2000) was an uncrowned emperor of Assamese literature. He started his literary career in the early forties and enriched Assamese literature with short stories, novels, poetry and other writings spanning over five decades. In terms of statistics of fictional work, Syed Abdul Malik was unrivalled. No other writer has contributed so extensively towards the growth of Assamese literature as he did. Malik’s contribution to Assamese literature, particularly in the sphere of novel and short story, is indeed noteworthy. He is a distinguished writer among the fiction writes of the pre as well as post world war period who have successfully depicted the problems of man and the society.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
1 (25%)
4 stars
2 (50%)
3 stars
1 (25%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 3 of 3 reviews
Profile Image for இரா  ஏழுமலை .
155 reviews8 followers
January 9, 2026
சூரியகாந்திப் பூவின் கனவு கிராமிய வாழ்க்கையை எந்த அலங்காரமும் இல்லாமல், மிக எதார்த்தமாகச் சொல்லும் நாவல். தன்சிரி ஆற்றின் கரையில் வாழும் மனிதர்களின் ஆசை, காதல், ஏமாற்றம், வலி ஆகியவை இயற்கையோடு பின்னிப் பிணைந்துள்ளன.
குலச் என்ற பாத்திரம் நிலத்தோடு ஒன்றிய வாழ்க்கையை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. நகரம், நவீனம் ஆகியவற்றை வெறுக்கும் அவன், வயல், மரம், எருமை ஆகியவற்றோடு வாழும் மனிதன். சேனிமாயி, தாரா, கபாஹி ஆகியோருடன் அவனுக்குள்ள உறவுகள், காதல் விடுதலை அளிப்பதில்லை; மாறாக வாழ்க்கையின் சிக்கல்களை மேலும் வெளிப்படுத்துகின்றன.
பெண்களின் நிலை, சமூக கட்டாயங்கள், பணக்காரரானாலும் கஞ்சத்தனமான ஸபீயத் கிழவன் போன்ற பாத்திரங்கள் மூலம் கிராமிய சமூகத்தின் மனநிலையும் விமர்சிக்கப்படுகிறது. சந்திரன் வழியாக நவீன சிந்தனைகள் அறிமுகமானாலும், மாற்றம் எளிதில் நிகழ்வதில்லை.
மிக எளிய மொழியில், ஒளிவு மறைவு இல்லாத மனிதர்களின் வாழ்க்கையை பதிவு செய்யும் இந்த நாவல், கனவுகள் நிறைவேறும் கதையல்ல; கனவுகளோடு வாழ முயலும் மனிதர்களின் கதையாக மனதில் நிலைத்து நிற்கிறது.
1 review1 follower
January 20, 2026
One of the best novels I have read. This was my first novel by Syed Abdul Malik and I would like to read more of his work. The Marathi translation of this novel by Ashok Jain flows naturally.

The novel explores life, society, and human relationships - with nature and with other humans. It explores simplicity of heart(s) and complications of life. It shows how life could be overwhelming as well as beautiful. It filtered all the noise around me and took me to that small village where everything happenes.

This novel made me fall in love with life .... once again!
Profile Image for Panna Priyam Das.
55 reviews
Read
July 25, 2023
"You are my all. I have never said such a big, simple truth to anyone ever. You're my home, my fields, my everything..."
- Gulas (to Tora)
Displaying 1 - 3 of 3 reviews