பூக்குழி, ஒரு விசித்திரமான நாவல்; உருவத்தால் வேறுபாடு கண்டுபிடிக்க முடியாத வகையில் நாவலில் வருகின்ற இரட்டையர்களில் ஒருவனான போலி ராஜேஷ் குமார், தனது அண்ணியான அகல்யாவிடம் விபரீதமாக நடக்கத் துடிக்கும் போது, என்ன நடந்தது? அகல்யாவின் கணவர் ராஜேஷ்க்கு நேர்ந்தது என்ன? என்பதைக் காண வாருங்கள் வாசிப்போம்...!