Jump to ratings and reviews
Rate this book

மேப்படியான் புழங்கும் சாலை

Rate this book
இன்றைய வாசகர் பலருக்கும் அறிமுகமாகி இருக்க வாய்ப்பில்லாத வாழ்க்கையைப் பேசுகிறார் ஏக்நாத். இது அவரது எழுத்தின் சிறப்பு, வசீகரம். ஏக்நாத் சொல்லும் சம்பவங்கள், கதைகள் நவப்பட்டுப் போன இளைய வாசகர்களுக்கு வியப்பை ஏற்படுத்தக் கூடும். இந்திய கிராமங்களின் வாழ்க்கையை நகர்மயமானவர் புரிந்துகொள்வதில் இருக்கும் சிக்கல் அது. எதைப் பற்றியும் கவலையற்றதாக, பொருட் படுத்தாததாகத் தன்னியல்பில் இருப்பது ஏக்நாத்தின் எழுத்து. அவர் பயன்படுத்தும் சொற்களைக் கொண்டே சிறியதோர் அகராதி தொகுக்கலாம்.-நாஞ்சில் நாடன்

189 pages, Kindle Edition

Published March 1, 2024

2 people are currently reading
1 person want to read

About the author

ஏக்நாத்

8 books2 followers
ஏக்நாத் தமிழகத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர், பாடலாசிரியர், நாவலாசிரியர். இளம் வயதிலேயே எழுத்தின் மீது கொண்ட ஆர்வத்தால், கவிதை, சிறுகதைகளை எழுதி வந்தார். சென்னையில் பத்திரிகையாளராக பணியாற்றி வரும் இவர், திரைப்படங்களிலும் பாடல்கள் எழுதி வருகிறார்.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
0 (0%)
4 stars
0 (0%)
3 stars
2 (66%)
2 stars
1 (33%)
1 star
0 (0%)
Displaying 1 of 1 review
Profile Image for இரா  ஏழுமலை .
136 reviews8 followers
April 25, 2024
கிராமங்களில் இருக்கும் அறியப்பட்டாத சிறு தெய்வங்கள் பற்றி வருகிறது... சும்மா வாசிக்கலாம்...
Displaying 1 of 1 review

Can't find what you're looking for?

Get help and learn more about the design.