என்னுரை- நாகேந்திர பாரதியின் சிறுகதைகள் ---------------------------------------------------------------------------------- எனது பள்ளிப் பருவத்திலே இருந்தே கவிதை, சிறுகதை எழுதும் ஆர்வம் எனக்கு இருந்தது. அறிமுக எழுத்தாளனாக கல்கி பத்திரிகையில் எனது முதல் சிறுகதை வெளியானது.
எனது சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் கல்கி, குங்குமம், பாக்யா , ராணி, தேவி கணையாழி, , குமுதம் பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. எனது கவிதைகள் பல தொகுப்புகளாக அமேசானில் கிண்டில் வெளியீடாக வந்துள்ளன.
இதில் உள்ள பல கதைகள் அழகியசிங்கரின் கதை புதிது குழுவில் வெளிவந்துள்ளன. அவருக்கு என் நன்றி . இது எனது சிறுகதைத் தொகுப்பின் பன்னிரெண்டாம் புத்தகம். வாழ்வின் காட்சிகள் பல இதில் படம் பிடிக்கப்பட்டுள்ளதால் இதற்கு ' வாழ்க்கைச் சித்திரங்கள் ' என்று தலைப்&