18 + வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான நாவல். அதற்குக் குறைந்த வயதுடையவர்கள் வாசிப்பதற்குப் பரிந்துரை செய்யப்படவில்லை. இத்தகைய கதைகள் வாசிக்கப் பிடிக்காதவர்கள் கடந்து செல்லவும்
வசந்தத்தில் ஓர் நாள் மூன்றாம் பாகம். ஆசைப்பட்டு மணந்து கொண்டவள் தன்னை ஏமாற்றிவிட்டாள் என்று விவாகரத்துப் பெற்றுக்கொண்ட நாயகன், மீண்டும் அவளை சந்திக்கிறான். அவள் தன் குழந்தைக்கு தாய் என்பதையும் அறிகிறான். அவளை விட்டுப் பிரிய முடியாது மீண்டும் அவளோடு வாழ முற்படுகிறான். அதுவரை தன் நாயகனுக்கு தான் செய்த துரோகம் என்ன என்று தெரியாமல் தடுமாறிய நாயகிக்கு உண்மை தெரிகிறது. தன் தவறும் புரிகிறது. அவனை விட்டுப் பிரிந்து செல்ல முயல்கிறாள். அவளைப் பிரிந்து செல்ல நாயகன் விட்ட