கதையிலிருந்து சின்ன டீஸர் பொன்மணியோ தன் பங்காளிகளுடன் கோவில் வளாகத்தில் அமர்ந்தார். எதிர்புறம் நாகப்பன் தன் பங்காளிகளுடன் அமர்ந்திருந்தார். “இரு குடும்பத்தார் சம்மதத்துடன் ஒப்புதாம்பூலம் மாத்திக்க போறாங்க” என்று பெரியவர் ஒருவர் சத்தமாக சொல்ல தேன்மொழியோ கண்ணில் கண்ணீருடன் உட்கார்ந்திருந்தாள்.
யாரும் எதிர்பார்க்கா வண்ணம் அம்மன் கழுத்திலிருந்த தாலியை எடுத்து தேன்மொழியின் கழுத்தில் கட்டினான் சந்தனப்பாண்டியன்.
பொன்மணியோ தேன்மொழியின் கழுத்தில் தாலி கட்டியதை பார்த்து கோபப்பட்டவர் “டேய் என் பொண்ணு கழுத்துல எப்படிடா தாலி கட்டுன?” என்று வெறிபிடித்தவர் போல சந்தனபாண்டியனி&#