உறவுகளை வெறுக்கும் நாயகன் யார் மீதும் நம்பிக்கை இல்லாதவன் இவனை வேரோடு சாய்க்க நினைக்கும் சிலர்... இவனின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்களே இவனை ஏமாற்றும் சூழ்நிலை வந்தால்?
நாயகனின் முடிவு என்னவாக இருக்கும் என்பதை காதல், துரோகம், நட்பு எல்லாம் கலந்து ரொமான்ஸ் என்னுடைய பாணியில் சொல்லி இருக்கிறேன் படித்து பாருங்கள் பிரண்ட்ஸ்