வல்லரசுவுக்கு நாளை திருமணம் என்ற நிலையில் அவனுக்கு பேசி வைத்திருக்கும் பெண் நாயகி இரவே தன் காதலனோடு ஊரை விட்டு போகிறாள்.. தன்மானம் சீண்டப்பட்ட அரசு இரவோடு இரவாக அவளை தொடர்ந்த போய் தூக்கி கொண்டு வந்து தாலி கட்டி மனைவி ஆக்குகிறான் பிழையால் தொடங்கிய உறவு சீராகுமா?