"சொர்கத்தின் பக்கங்கள்" குறுநாவல் கடந்த மே மாதம் 2024 - ஆம் ஆண்டு, சுடர்க்கொடி மாத இதழில் பிரசுரமான கதையாகும்.
வாழ்க்கையின் புதிய பற்றுதலை தேடி அரியலூர் வரும் சஷ்டிகாவிற்கு வாழ்க்கை என்னவெல்லாம் தருகிறது என்பதை நட்பு, தாய்மை, காதல் உணர்வுகளோடு அறிந்து கொள்ள இந்த கதையில் பயணிக்கலாம் வாருங்கள்.
சஷ்டிகா போன்ற பெண் நம்மில் ஒருத்தி. அவளை பலமுறை கடந்து வந்திருப்போம். அவளுக்காக பரிதாபப்பட்டிருப்போம். என்ன பிழையும் செய்திடாத அவளின் வாழ்வு இப்படி வறண்டு கிடக்கிறதே என வருந்தியிருப்போம்.
அவர்களின் நல்வாழ்விற்கான சாத்தியக்கூறுகள் எவ்வளவு என தெரியாதபோதும், கூடிய விரைவில் இந்த நிலை மாறும். பெண்களுக்கும் அவர்களுக்கான வாழ்க்கையை வாழ உரி&
Positive narration Hero and heroine are gold Hero's parents are awesome good people Heroines friend and Hero's cousin sister Archana is also a nice person Story ends on a very satisfying note