"பேசாத மொழியெல்லாம்" குறுநாவல் கடந்த ஆகஸ்ட் மாதம் 2024 - ஆம் ஆண்டு, சுடர்க்கொடி மாத இதழில் பிரசுரமான கதையாகும்.
கதையின் நாயகி பிருந்தா தனக்கான வாழ்க்கையை தானே செதுக்கி கொள்ளும் சிற்பி. அவளது வேலையில் தன்னை நிலை நிறுத்தி, அவளை சார்ந்தவர்களையும் வளர்த்து விடும் சாதனை பெண்ணான அவள் வாழ்வில் ஒரு சின்ன குருத்தின் பொறுப்பு வந்து சேர்க்கிறது.
நாயகன் யுவராஜ் எந்த பற்றுதலும் இன்றி வேலை, தொழில் என வாழ்ந்து வருபவன், முன்பு இழந்த ஒரு சந்தர்ப்பத்தை விதி மீண்டும் அவன் வாழ்வில் கொண்டு வரவும், அதற்காக தன் அடையாளம், கெளரவம் எல்லாம் துறந்து ஒரு வாழ்வு வாழ்கிறான்.
அங்கே அவனுக்கான காதல் காத்திருக்க, அதை அவனால் உணர முடிகிறதா, காப்பாற்றிக்கொள்ள முடிகிī