வணக்கம் மக்களே, மீண்டும் அடுத்த கதையான " அல்லி மலர்க் கொடியே!!" மூலம் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி . அல்லி மலர், குடும்ப சூழ்நிலை காரணமாக படிப்பை பாதியிலேயே விட்டு விட்டு வேலைக்கு செல்லும் பெண்ணை பற்றிய கதை. குழந்தை தனத்துடன் கூடிய குமரியவள். உங்களை சிரிக்க வைப்பாள்! அழ வைப்பாள்! நெகிழ வைப்பாள்!.ஏன் உங்களின் பிரதிபலிப்பாகவும் இருப்பாள். கதையை பற்றிய விமர்சனத்தை nsiraj640@gmail. Com என்ற மின்னஞ்சல் மூலமும், ஸ்டார் ரேட்டிங் மூலமும் என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். இப்படிக்கு சிராஜூநிஷா