இந்த பிரபஞ்சம் பஞ்சபூத சக்திகளால் ஆனது. அண்டத்தில் உள்ளதே பிண்டம். பிண்டத்தில் உள்ளதே அண்டம். எனவே இந்த மனித உடலுக்கு ஆதாரமாக உள்ள நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய பஞ்சபூத சக்தியின் அளவுகளில் மாற்றங்கள் ஏற்படும்பொழுது அதன் விளைவுகளையே நாம் நோய் என்று கூறுகின்றோம்.நம் உடலில் தோன்றும் அனைத்து நோய்களுக்கும் மூல காரணம் 12 உறுப்புகளின் (நுரையீரல், பெருங்குடல், கல்லீரல், பித்தப்பை, மண்ணீரல், வயிறு, சிறுநீரகம், சிறுநீர்ப்பை, இதயம், சிறுகுடல், இருதய உறை, மூவெப்ப மண்டலம்) பஞ்சபூத சக்திகளின் சமநிலையற்றதன்மையும், சக்தி ஓட்டத்தின் குறைபாடுகளும்தான் காரணமாக இருக்கின்றனஇந்த பஞ்சபூத சக்திகளின் அளவுகளை சில புள்ளிகளை தூண்டுவதன் மூலம்