கருணாகரன் கம்பெனியில் வீணா வேலை பார்த்து வந்தால். அவள் அழகில் மயங்கி தன் வசப்படுத்தினான். அவனுக்கு இரு குழந்தைகள் இருக்க, திடீரென அவன் இறந்து போகிறான். அந்த குழந்தைகளின் எதிர்காலம் என்னவானது? நிர்மலாவை ஏன் கடத்தினார்கள். அவளுக்கு ஏற்பட்ட விபரீதம் என்ன? இதற்கு யார் காரணம்? இறுதியில் வீணாவின் இளமை வாழ்க்கை யாரோடு... என்பதை வாசித்து அறிந்து கொள்வோம்.