18+ வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான நாவல். அதற்குக் குறைந்த வயதுடையவர்கள் வாசிப்பதற்குப் பரிந்துரை செய்யப்படவில்லை. இத்தகைய கதைகள் வாசிக்கப் பிடிக்காதவர்கள் கடந்து செல்லவும் இது அதீத காமம் கலந்து எழுதப்பட்டது.
பத்தொன்பது வயது, ஒருத்தனைக் காதலித்து அவன் குழந்தையை வயிற்றில் சுமக்கிறாள் நாயகி. தாய் தந்தையின் கோபத்திற்கு உள்ளாகும் நாயகி, அவளை விட பதினைந்து வயது அதிகமான அத்தை மகனைத் திருமணம் செய்யும் நிலைக்குத் தள்ளப் படுகிறாள். மனைவியை இழந்த நாயகனும், தன்னை வளர்த்த மாமனின் வேண்டுதலுக்காக நாயகியைக் கரம் பிடிக்கிறான். இருவரும் சேர்ந்து வாழ்ந்தார்களா. அவர்களை இணைப்பது எது? படித்து மகிழுங்கள்.