What do you think?
Rate this book


40 pages, Paperback
Published June 1, 2024
"அறிவு நூல்களில் நம் மனதை ஒருமைப்படுத்துவது, அறிவு நூல்களின் விஷயங்களைக் கற்பது, வெறும் நம்மை அறிவுலகத்தின் மேதை என்று அடையாளப்படுத்துவதற்கு அல்ல...இன்னாத உலகத்தை இனியதாக ஆக்குவதற்கு....துன்பம் நிறைந்த சமூகத்தில் இன்பத்தை உருவாக்குவதற்கு... அந்த நிலைப்பாட்டை உருவாக்குவது தான் (திருவள்ளுவர்) 'கற்க' என்று ஆணையிட்ட வழியில் கற்றதன் வழியில் சிந்தித்து செயல்படுவது."