நான் அவள் காலருகில் அமர்ந்தேன். சேலை மேலேறி இருந்ததால், அவளது இடது கெண்டைக்காலும், முழங்காலும் நிலவொளியில் பளபள என்று மின்னின. என் தொடையிடுக்கில் குறுகுறு என்றிருந்தது. அவள் என்ன செய்கிறாள் என்று தெரிந்துகொள்ள, மெல்ல அவள் முகத்தை பார்த்தேன்.
நான் பார்ப்பது தெரிந்ததும், அவள் படக்கென்று கண்களை மூடுவதுபோல் தெரிந்தது. முகத்தில் இருந்த புன்னகையை கஷ்டப்பட்டு அடக்கியது போல் இருந்தது.
தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, அவள் கால்களின் விரல்களை, என் கைவிரல்களால் மெல்ல தடவினேன். அவள் பேசாமல் இருக்கவே, கைவிரல்களை இன்னும் மேலே கொண்டுசென்று, கொலுசு வரை தடவினேன். அவளிடமிருந்து எந்த ரெஸ்பான்சும் இல்லை. மெல்லக் குனிந்து, அவள் கால் விரல்களில் என் உதட்டினைப் பத