18+ வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான நாவல். அதற்குக் குறைந்த வயதுடையவர்கள் வாசிப்பதற்குப் பரிந்துரை செய்யப்படவில்லை. இத்தகைய கதைகள் வாசிக்கப் பிடிக்காதவர்கள் கடந்து செல்லவும் இது அதீத காமம் கலந்து எழுதப்பட்டது.
மரணத்தின் பிடியில் இருக்கும் நாயகன். மரணத்தை முத்தமிடுவதற்கு முதல் தன் குழந்தையை பார்த்துவிடும் ஆசையில், நாயகியை நாடுகிறான். நாயகி அவன் ஆசையை நிறைவேற்றுவாளா? அவன் ஆசை நிறைவேறுமா? நாயகன் உயிர் பிழைத்து அவளோடு காதல் கொண்டு வாழ்வானா? படித்து மகிழுங்கள்.