ஒரு காவலனின் கதை!
காவல்துறையின் உயரிய பொறுப்பில் இருக்கும் சர்வேஸ்வரன் தன் கடமையை திறமையாக செய்யும் துடிப்பான இளைஞன்.
அவனிடம் ஒப்படைத்திருக்கும் பொறுப்பு அவனின் உறக்கத்தைப் பறிக்கும் வகையில் சிறு துப்பு கூட கிடைக்காமல் அவனை சோதிக்க, அதற்கு உதவ வேண்டிய அவனின் மாமன் மகள் சௌதாமினியோ இவனைக் கண்டாலே ஓடும் ரகம்.
மொத்த குடும்பத்தையும் தாங்கும் பெண்ணவளுக்கு இவன் என்றால் மட்டும் வேப்பங்காய் கசப்பு!
விதியோ இல்லை சர்வாவின் சதியோ எதுவோ ஒன்று இவளை அவனோடு திருமண பந்தத்தில் இணைக்க, அதை ஏற்க மறுக்கும் சௌதாமினியின் மனதில் இருக்கும் ரகசியங்கள் என்ன?
அவள் தன் குடும்பத்தைக் காக்க போராடும் போராட்டத்தில் வென்றாளா? அவளின் வெற்றிக்கு உறுதுணையாக &#