என்ன தான் 'fantasy' ரகக் கதையாக இருந்தாலும், குழந்தைகளுக்கான நாவலாக இருந்தாலும், கதையில் சிறிது தெளிவும் நேர்த்தியும் வேண்டும்... (ஜெயமோகன் அவருடைய பனிமனிதன் நாவலில் செய்திருப்பதை போல)
அவ்விரண்டும் இக்கதையில் இல்லை...
எஸ்.ரா'வின் கற்பனைகளின் உளறல்கள் என்று குறிப்பிடலாம்... கதையிலும் எழுத்திலும் அவ்வளவு naivety...
Maybe he has done better works later, considering this was one of his earliest fiction for Children..
Definitely not recommended..