மாரியோட வாழ்வு பல வலிகள், துயரங்கள் நிறைந்திருந்தாலும் நிறைய ஆச்சரியங்களை புதைத்து வைத்திருக்கிறது. ஒரு வாழ்க்கை இவ்வளவு பெருங்குரூரத்திலும் இவ்வளவு உயிர்ப்போட இருக்குமானு பிரம்மிப்பாருக்கு. சுவாரசியமான நிகழ்வுகளை சொல்லி நம்மள உணர்ச்சிவசப்பட வைத்துக்கொண்டு இருக்கும் போதே ஒரு பெருந்துயரம் நம் கண்களை நனைக்கிறது. துயரங்களோட சேர்த்து சுவாரசியமான நிகழ்வுகளை சொல்வது மூலமா அந்த துயரங்களின் நீட்சியாக நமக்குள் நியாயமா துளிர்விடும் கழிவிறக்கம், வாழ்க்கையின் சுவாரசியங்களோட இணைந்து தன் தன்மையை மெல்ல இழக்கிறது. துயரங்களைத் துயரமாகவே விடாமல், அவற்றின் நீட்சியாக வாழ்க்கையை முன்வைப்பதே மாரியின் விருப்பமும் கூட. Do read if you can, it quietly confronts you with your previlege.