ஒரு விதத்தில் லா .ச .ரா , அவர்கள் ஆயுள் முழுக்க ஓர் அம்பாள் உபாசகராக இருந்திருக்கிறார் . தன் அன்னை மீது அவர் கொண்டிருந்த ஆழ்த்த பக்தி அவருடைய பல படைப்புகளில் வெளிபட்டிருகிறது . அன்பு ,சாந்தம் ,பரிவு , தியாகம் ஆகியவற்றுடன் கோபம் ,சாபம் ,ரௌத்திரம் எனப் பல அம்சங்கள் உள்ளடக்யது அவருடைய தாய் உபாசனை . -அசோகமித்திரன்