கசப்பான கடந்த காலத்தால் காயப்பட்டு இறுகி இருந்த நாயகனும் நாயகியும் பெற்றோரின் விருப்பத்திற்காக வாழ்வில் ஒன்றிணைய, அவர்கள் அறியாமலே இருவருக்கிடையே உருவாகும் உயிர் நேசம் எப்படி அவர்களின் கடந்தகால வலிகளை கடக்க வைத்து, வாழ்வின் வழிகளை காட்டுகிறது என்பதை எனது பாணியில் காதல், நகைச்சுவை கலந்து இந்த கதையில் கொடுத்து இருக்கிறேன்.