கதை சொல்லும் விதம் நன்றாக இருக்கிறது.
ஒரு சிறிய கிராமம், சில கிராமவாசிகள், ஒரு சிறுவன் - அடிப்படையா வைத்து நாட்டில் நடந்த ஆயுத போராட்டம். அதன் சிதைவுகள், இயலாமை, ஏக்கம், தியாகம், சாதி, சமூக ஏற்றத்தாழ்வு என சித்தரிக்க பட்டுஇருக்கிறது. ஈழ தமிழ் சமூக அமைப்பு தெரிய இந்த புத்தகத்தை வாசிக்கலாம்.