Jump to ratings and reviews
Rate this book

ఒక రాధ - ఇద్దరు కృష్ణులు [Oka Radha Iddaru Krishnulu]

Rate this book
అతడి తండ్రిని హత్య చేసి తల్లి జైలుకేలింది. తమ్ముడు మాయమయ్యడు.....ఎక్కడున్నాడో తెలీదు. సమాజం తల్లి మీద ’కులట’, ’హంతకురాలు’, అని ముద్ర వేసింది..

ఒక వ్యక్తి - తన తేలివితేటల చాతుర్యంలో పన్నాగం పన్ని ఒక కుంటుంబానికి చేసిన ద్రోహం ఇది!

ఒక వ్యక్తిని ఎదుర్కోవాలనుకున్నాడు. అతడి చేత పాతిక సంవత్సరాల క్రితం మరుగు పడిపోయిన సత్యాన్ని బయటకి చెప్పించాలనుకున్నడు. దానికో అద్బుతమైన ప్లాను వేశాడు. ఫలితమే - ఒక రాధ - ఇద్దరు కృష్ణులు. పాఠకులు వూహించలేని మలుపులలో...

అనుక్షణం ఉక్కిరి బిక్కిరి చేసే సస్పెన్స్ కి హాస్యాన్ని అద్ది వినూత్న మైన శైలిలో యండమూరి వీరేంధ్రనాథ్ అందించిన మొట్టమొదటి హ్యూమర్ నవల.

Paperback

First published May 1, 1995

2 people are currently reading
33 people want to read

About the author

Yandamoori Veerendranath

202 books638 followers

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
3 (12%)
4 stars
8 (33%)
3 stars
8 (33%)
2 stars
4 (16%)
1 star
1 (4%)
Displaying 1 - 2 of 2 reviews
2,121 reviews1,109 followers
April 8, 2018

{தமிழில்:சுசீலா கனகதுர்கா}

பனிரெண்டு ஆண்டுக் காலத் தண்டனை முடிந்து வெளிவரும் சாரதாவை அவளின் மகன் கிருஷ்ணன் சந்தித்துத் தன்னுடன் அழைத்துச் செல்கிறான். குற்றமே செய்யாமல் மகனுக்காகத் தன் வாழ்க்கையைச் சிறை கம்பிக்கு பின்னால் தொலைத்த அவலங்களை அறிந்து குற்றம் செய்தவனை அழிக்க மகன் பல திட்டங்கள் தீட்டுகிறான்.

காலேஜ் படிக்கும் ராதாவை முரளி விரும்ப,இதன் நடுவில் முரளி மாதிரியே ஒருவன் புகுந்து பல குழப்பங்களை ஏற்படுத்துகிறான்.இவ்விருவருக்கும் திருமணம் முடிந்தாலும் பல தொல்லைகள் கொடுக்கிறான் காரணம் ராதாவின் தந்தை நரசிம்மன் தான் சாரதாவின் கணவனையும் , முதல் மகன் ஹரிகிருஷ்ணாவை கொன்று சாரதாவை அப்பழி ஏற்கவில்லை என்றால் இரெண்டாவது மகன் முரளிகிருஷ்ணாவை கொலை செய்வதாக மிரட்டியது என்று பல பாவங்கள் நீண்டு கொண்டே செல்கிறது.

ராதாவின் உதவி மூலம் குழப்பமான வலை விரிக்கப்படுகிறது நரச்சிம்மனுக்கு. முடிவில் போதை மருந்து கடத்தல், ஆயுதங்கள் தயாரித்து பயங்கரவாத அமைப்புகளுக்குக் கொடுப்பது போன்ற சமூகக் குற்றங்களையும் செய்ததால் நரசிம்மன் கைது செய்யப்படுகிறான்.

முதல்இரவு அன்று நடக்கும் களோபரங்களில் அட்டகாசம்.
முரளி மற்றும் அவனின் வார்டன் பேச்சுகள் , கதையில் போட்ட முடிச்சு என்று படிப்பவர்களுக்குச் சுவாரசியம்.

Displaying 1 - 2 of 2 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.