B. Jeyamohan (also credited as Jayamohan) is one of the most influential contemporary, Tamil and Malayalam writer and literary critic from Nagercoil in Kanyakumari District in the south Indian state of Tamil Nadu.
He entered the world of Tamil literature in the 1990s, Jeyamohan has had impacted the Tamil literary landscape as it emerged from the post-modern phase. His best-known and critically acclaimed work is Vishnupuram, a deeply layered fantasy set as a quest through various schools of Indian philosophy and mythology. His other well-known novels include Rubber, Pin Thodarum Nizhalin Kural, Kanyakumari, Kaadu, Pani Manithan, Eazhaam Ulagam, and Kotravai. His writing is heavily influenced by the works of humanitarian thinkers Leo Tolstoy and Mohandas Karamchand Gandhi. Drawing on the strength of his life experiences and extensive travel around India, Jeyamohan is able to re-examine and interpret the essence of India's rich literary and classical traditions. --- தந்தை பெயர் எஸ்.பாகுலேயன் பிள்ளை. தாத்தா பெயர் வயக்கவீட்டு சங்கரப்பிள்ளை. பூர்வீக ஊர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவரம்பு. தாத்தா அடிமுறை ஆசான். ஆகவே சங்கு ஆசான் என அழைக்கப்பட்டிருக்கிறார். அப்பாவின் அம்மா பெயர் லட்சுமிக்குட்டி அம்மா. அவரது சொந்த ஊர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவட்டாறு. அப்பாவுடன் பிறந்தவர்கள் இருவர். தம்பி எஸ்.சுதர்சனன் நாயர் தமிழக அரசுத்துறையில் வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்து ஓய்வுபெற்று இப்போது பத்மநாபபுரத்தில் வசிக்கிறார். அப்பாவின் தங்கை சரோஜினி அம்மா திருவட்டாறில் ஆதிகேசவ பெருமாள் ஆலய முகப்பில் உள்ள பாட்டியின் பூர்வீகவீட்டிலேயே வாழ்கிறார்.
அப்பா முதலில் வழங்கல் துறையில் வேலைபார்த்தார். பின் பத்திரப்பதிவுத்துறையில் எழுத்தராக வேலைபார்த்து ஓய்வு பெற்றார். அவரது பணிக்காலத்தில் பெரும்பகுதி அருமனை பத்திரப்பதிவு அலுவலகத்தில் கழிந்தது. 1984ல் தன் அறுபத்தி ஒன்றாம் வயதில் தற்கொலை செய்துகொண்டார்.
அம்மா பி. விசாலாட்சி அம்மா. அவரது அப்பாவின் சொந்த ஊர் நட்டாலம். அவர் பெயர் பரமேஸ்வரன் பிள்ளை. அம்மாவின் அம்மா பெயர் பத்மாவதி அம்மா. அவரது சொந்த ஊர் திருவிதாங்கோடு. நட்டாலம் கோயில் அருகே உள்ள காளி வளாகம் அம்மாவின் குடும்ப வீடு. அம்மாவுக்கு சகோதரர்கள் நால்வர். மூத்த அண்ணா வேலப்பன் நாயர், இரண்டாமவர் கேசவபிள்ளை. மூன்றாம் அண்ணா மாதவன் பிள்ளை. அடுத்து பிரபாகரன் நாயர். கடைசி தம்பி காளிப்பிள்ளை. அம்மாவுக்கு இரு சகோதரிகள். அக்கா தாட்சாயணி அம்மா இப்போது நட்டாலம் குடும்ப வீட்டில் வசிக்கிறார். இன்னொரு அக்கா மீனாட்சியம்மா கேரள மாநிலம் ஆரியநாட்டில் மணமாகிச்சென்று அங்கெ வாழ்ந்து இறந்தார். அம்மா 1984ல் தன் ஐம்பத்து நாலாம் வயதில் தற்கொலைசெ
இதுவரை நாம் அறிந்து வந்த துரியோதனன் அல்ல இந்தரபிரஷத்தில் அஸ்வமேதம் முடிந்த பிறகு நாம் காணும் துரியோதனன் முற்றிலும் வேறானவன். துரியோதனன் ஒருபோதும் கீழ்மை சூடிய தில்லை ஆனால் திரௌபதி துதிக்கப்படும் போது நாம் காணும் துரியோதனன் நம்மையே திடுக்கிட வைக்கிறான் அந்த அவையில் அமர்ந்து இருக்கும் அத்தனை பேரும் இத்தனை கீழ்மகன்ககளா என்று என்ன செய்கிறது. .. இளைய யாதவன் சொல்லும் வேதம் முடிவின் படைக்கலமாக அஸ்தினபுரி அமைகிறது . அங்கு வஞ்சம் உரைக்கிரார்கள் அர்ச்சுனன், பீமன், திரௌபதி.. வெண்முரசின் முக்கியமான திருப்பம் இன் நாவல்.
Not a critical review of the book. Just few things i got as a takeaway from this book. 1.One should never think like he will some how control (fate) random roll of the dice and take advantage of it to win or solve something. One should continuously work towards the result and should never leave big things to the hands of fate, Especially the good people, No matter how convenient and easy leaving something to fate look like.
2. Importance of a man to acquire or have some feminine quality in him. One can never overcome that male ego unless we have that feminine quality.
This entire review has been hidden because of spoilers.
அரிதினும் அரிதான அருந்தமிழ் படைப்பு. அருமையான மொழி ஆளுமை. அற்புதமான உளவியல் . ஆழமான பாத்திர படைப்பு. என்ன சொல்ல. தவற விடாதீர்கள்.
தமிழ் இலக்கியத்தின் ஆகச் சிறந்த படைப்பாக காலம் தாண்டி நிற்கும். ஒரு தவம் போலும் ஜெயமோகன் இதை எழுதுகிறார். தமிழ் கூறும் நல்லுலகம் தலையில் வைத்துப் போற்றத்தக்க படைப்பு
இந்த கதை இந்திரப்பிரஸ்தம் தொடங்கி சூதாட்ட அரங்கம் வரை கொண்டுள்ளது. துரியோதனனின் மனதில் நிகழும் மாற்றங்கள் அழகாக புனையப்பட்டிருக்கிறது. சூதாட்ட அரங்கில் பீமன் வெகுண்டு எழுந்து சரமாரியாக வசைபாடுவது மேலே இன்னும் இரு பகுதிகளுக்கு எழுதியிருக்கலாம். பீமன் ஆத்திரத்தில் கொக்கரிக்கும்போது அவ்வளவு ஒரு ஆறுதலாக இருக்கும் நமக்கே. அடுத்த பகுதிக்கு ஆவலோடு இருக்கிறேன். ஏனெனில் வனபர்வம் தொடங்கவிருக்கிறதல்லவா.