Jump to ratings and reviews
Rate this book

உள்ளங்கையில் ஒரு கடல்

Rate this book

Unknown Binding

7 people want to read

About the author

பிரபஞ்சன்

64 books60 followers
Prapanchan (Tamil: பிரபஞ்சன்), is the pseudonym of S. Vaidyalingam (Tamil: சாரங்கபாணி வைத்தியலிங்கம்) a Tamil, writer and critic from Puducherry, India.

He started his career as a Tamil teacher in Thanjavur. He also worked as a journalist in Kumudam, Ananda Vikatan and Kungumam. In 1961, he published his first short story Enna ulagamada in the magazine Bharani. He was influenced by the Self-Respect Movement. He had published 46 books. In 1995, he was awarded the Sahitya Akademi Award for Tamil for his historical novel Vaanam Vasappadum (lit. The Sky will be ours) set in the times of Ananda Ranga Pillai. His works have been translated into Hindi, Telugu, Kannada, German, French, English and Swedish. His play Muttai is part of the curriculum in Delhi University and his short story collection Netrru Manidhargal is a textbook in many colleges.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
0 (0%)
4 stars
4 (66%)
3 stars
1 (16%)
2 stars
1 (16%)
1 star
0 (0%)
Displaying 1 - 3 of 3 reviews
2,121 reviews1,108 followers
April 1, 2018
வாழ்வில் நடந்த கசப்பான நிகழ்வுகளால் தன்னைத் தானே ஒளித்துகொள்பவர்களை ஏதோ அல்லது எவர்கலாளோ வெளிப்படுவார்கள்.

ரிப்போர்ட்டராக வேலை செய்யும் செல்வியிடம் பிரபலமான ஒரு சினிமா டைரக்டர் மூர்த்திக் காணாமல் போனதை கண்டுபிடிக்கச் சொல்கிறார் அவரைத் திரை உலகுக்கு அறிமுகப் படுத்திய தயாரிப்பாளர்.

செல்வியின் தேடுதல் வேட்டை துவங்குகிறது. தன்னையே தொலைத்தவனை எப்படித் தேட முடியும் என்ற பிரச்சனைக்கு முடிவாக மூர்த்தியை தெரிந்தவர்களின் உதவியை நாடி ஒருவழியாகக் கண்டும் பிடிக்கிறாள்.

ஆனால் தான் யார் என்பதைச் சொல்ல மூர்த்திக்குத் தயக்கம். பல பல நிகழ்ச்சிகள் நடந்து அவனை வெளி உலகத்துக்கு ஒத்துக் கொள்ள வைக்கிறது.

திரும்பவும் தன் பழைய வாழ்க்கைக்கு வந்து தனக்காகவே காத்திருந்த ராகினியுடன் சேர்ந்து புதுப் படத்தைத் தொடங்குகிறார் மூர்த்தி.

சினிமா துறையில் இருக்கும் சங்கடங்கள் ,போராட்டம் அனைத்தும் இவர் தனித்திறமை எழுத்தில் மிளிர்கிறது.
Profile Image for Cindhurajan.
7 reviews6 followers
November 28, 2016

அயோகியர்களால் நிறைஞ்சது இந்த உலகம்னு நினைக்காம, அயோகியர்களும் உலகத்துல இருக்காங்க , எனினும் நல்ல கலைஞர்கள் தன் திறமையினை விட்டுகுடுக்காமல் போராட வேண்டும் என்று சொல்லும் கதை. நேர்மையான யதார்த்த வெற்றி இயக்குனர் மூர்த்தி, தன்னை சுற்றி இருக்கும் போலி மனிதர்களால் ஏமாற்றம் கொள்கிறான். தன்னை உத்தமன் என்று பெயர் மாற்றிக் கொண்டு சிறு கிராமத்தில் தன் முகவரியினை மறைத்து வாழ்கிறான். .அவனின் கலை படைப்பின் மீது கொண்ட அன்பினால்,அவனை தேடி மீட்டு கொண்டு வருகிறாள் ஒரு பெண் கடல் , எல்லாவற்றையும் அடக்கிக் கொள்கிறது, ஏற்றுக் கொள்கிறது, கடல் என்ற பிரம்மாண்டத்திற்கு முன் நாம் யார். ஒரு துளி, கையில் ஏந்தி இருக்கிற ஒரு கரண்டி கடல் நீர். உள்ளங்கையிலும் ஒரு கடல்தான். நாம் எல்லாரும் உள்ளங்கைக்கடல் தான். கடலின் தன்மை குறையாத கடல்கள். எனினும் உள்ளங்கைக் கடல், உள்ளங்கையிலேயே தங்கிவிடுதல் சாத்தியம் இல்லை. இந்த உள்ளங்கைக்கடல் தான் இந்த கதையின் நாயகி பத்திரிக்கையாளர் செல்வி.
இக்காலத்தில் நேர்மையாய் இருந்தால் ஏமாற்றமே மிஞ்சும் என்னும் எண்ணத்தை விடுத்து மற்றவர்கள் அப்படியே ஏற்று கொள்ள வேண்டும். ஒளிந்து வாழ்தல் கலைஞனுக்கு அழகன்று என்று தீர்க்கமாய் சொல்கிறார் 'பிரபஞ்சன்'. சினிமா உலகத்தின் சாரம் குறையாத கதை.அருமையான பதிவு.
Profile Image for அன்புடன் பாரதி.
11 reviews2 followers
September 12, 2022
பெயரை பாத்து ஏமாந்தது..🤦

ராஜேஷ் குமார்
பிரபஞ்சன் மாதிரி எழுதலாம்..

பிரபஞ்சன்
ராஜேஷ் குமார் மாதிரியே
எழுதனும்ன்னு,
ஆசைப்பட கூடாது..🤦

உள்ளங்கையில் ஒரு கடல்
#பிரபஞ்சன்
Displaying 1 - 3 of 3 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.