I am giving 3.5 stars.
Charu Nivedita famous for his transgressive fiction writing.
This novel is not for everyone.. the choice is yours!.
This novel deals with torture, sex, butthole, lesbian, catamite, oral sex, love, lust, masturbation, shit, threesome, poetry and more.
சாரு நிவேதிதா ஒரு வித்தியாசமான எழுத்தாளர்.
இந்நூலில் வன்முறை, சித்ரவதை, காமம், வலி, என்று ஒன்றை விடாமல் பட்டென்று அப்படியே ஒளிவு மறைவில்லாமல் எழுதக்கூடியவர்.
லோக்கல் பாஷையில் சொல்லவேண்டுமென்றால் கொம்மா கோத்தா னு எழுதிருக்காரு. சுயமைதுனம், புட்டம், கஞ்சி, யோனி, பீ, கோட்டை, ஓத்தல், கேட்டமைட், ஓரல் செக்ஸ், லெஸ்பியன்னு என்ன இந்த மனுஷன் கலீஜா எழுதிருக்காருனு ஒரு சகிக்க முடியாத உணர்வு வந்துச்சு. பின் ஒரு குறிப்பில், தனிமை , இருண்மை, போரின் அழிவுகள்,சினை அனுபவங்கள், காதல், காமம், எத்தைனைய விஷயங்கள் வந்திருக்கும் பொது மேல்சொன்ன விஷயங்களை பற்றி சிறுகதை எழுதினால் என்ன என்று ஒரு போடு போட்டிருக்கிறார்.