பத்து கதைகளும் பத்து உணர்வுகளை அளித்தது. நம் வாழ்வில் எதிர்கொள்ளும் மனிதர்களுள் இன்றியமையா பங்கு வகிக்க ஆரம்பித்துவிட்ட ஓட்டுநர்களின் வாழ்க்கைப் பின்னணியும், அவர்களின் உணர்வுகளும், அவர்களின் குடும்பச் சூழல்களும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் பின்னணியில் கூறப்பட்டுள்ளது.